மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை..

J.f.காமிலா பேகம்-


கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில், மாவட்டங்களுக்கு இடையே உள்ள போக்குவரத்து குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து குறித்து அரசாங்கம் உடனடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :