கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில், மாவட்டங்களுக்கு இடையே உள்ள போக்குவரத்து குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து குறித்து அரசாங்கம் உடனடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment