சவேந்திர சில்வா மீதான பயணத்தடை-பொம்பியோ வெளியிட்ட கருத்து


J.f.காமிலா பேகம்-

ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பயணத் தடை குறித்து மீளாய்வு செய்வதாக அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சில் நடந்த ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

இந்த ஊடக சந்திப்பின்போது இராணுவத் தளபதி மீது காணப்படுகிற பயணத்தடை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குபதிலளித்த மைக் பொம்பியோ, அமெரிக்காவில் உள்ள சட்டங்களுக்கு அமைய அவர் மீது பயணத்தடை விதித்திருப்பது யதார்த்தம் என்றாலும் அதன் சட்டரீதியான செல்லுபடி தன்மை குறித்து மீளாய்வு செய்வதாக பதிலளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :