சாய்ந்தமருது தோணாவை அண்டியுள்ள பிரதேசங்கள் நிரில் மூழ்கும் அபாயம்!

ன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்த மழை இதுவரை இடைவிடாது பெய்து கொண்டிருப்பதால் சாய்ந்தமருது தோணாவை அண்டிய பகுதியில் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து எமது இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த வெள்ளநீர் தேக்கம் அதிகரிக்குமானால் அங்கு பலத்த சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அனர்த்தம் ஏற்பட முதல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

இணைப்பு 

பலத்த மழைகாரணமாக வெள்ளத்தில் மூழ்கிய பிரதேசங்களை கல்முனை மாநகரசபையின் 20 ஆம் வட்டார உறுப்பினர் ஜௌபர் பார்வையிட்டு வெள்ள நீரை  விரைந்து அகற்ற நடவடிக்கை எடுத்தார். கல்முனை முதல்வரும் களத்துக்கு விரைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :