சம்மாந்துறை கமு/சது/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் உலக சிறுவர் தின நிகழ்வு.



நூருல் ஹுதா உமர்-

ம்மாந்துறைக் கல்வி வலய கமு /சது /அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் உலக சிறுவர் தின நிகழ்வு நேற்று (02) பாடசாலை அதிபர் ஏ. அப்துல் றஹீம் அவர்களின் தலைமையில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 

அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பாடசாலை எல்லைக்குட்பட்ட பெற்றோர்களுக்கு விழிப்பூட்டும் வகையில் "எங்கள் நாடு எங்கள் கையில்" மற்றும் "பேதையே மனித குலத்தின் சாபம்" என்ற கோசங்களோடு பதாதைகளை ஏந்திக்கொண்டு வீதி உலா வந்தனர்.

இரண்டாம் கட்டமாக நடைபெற்ற உலக சிறுவர் தின மேடை நிகழ்வுகளில் மாணவர்களது நிகழ்வுகள், மற்றும் "போதையும் பேரழிவும்" என்ற மாணவர்களது நாடகமும் நடைபெற்றதுடன் மௌலவி யூ.எல். மஃறூப் (மதனி) அவர்களினால் போதையும் இளைஞர்களும் என்ற தலைப்பில் உரையும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களை கௌரவப்படுத்தி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :