கொரோனா நோயாளி தப்பியோட்டம் பொதுமக்களின் உதவியை நாடும் பொலீஸ்-


ன்று காலை 
கொஸ்கம மருத்துவமனையில்  இருந்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். 

குறித்த புகைப்படத்தில் இருக்கும் நபரைக் கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு அழைத்து முறையிடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :