சிரமதான நிகழ்வு



ஹஸ்பர் ஏ ஹலீம்-


ம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை முதல் பாலம்போட்டாறு வரையான பிரதானபாதையில் திஸ்ஸபுர இராணுவத்தினரது ஏற்பாட்டில் தம்பலகாமம் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபையினரது ஒத்துழைப்புடன் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த சிரமதான நிகழ்வானது நாட்டே சுத்தப்படுத்தும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது.

இதன் போது "குப்பைகளை போடவேண்டாம்" எனும் கருத்துடனான ஸ்ரிக்கர் பொது இடங்களில் ஒட்டப்பட்டது

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி,பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :