ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஏ.சி.எஹியாகான் அவர்களின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி!



Media unit of YK-
றைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளான "மீலாதுன் நபி" திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்
உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த புனிதமான நன்னாளில் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் சுபீட்சமுடனும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன் ஆமீன் என பிரபல தொழில் அதிபரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.சி.எஹியாகான் அவர்களின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :