இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளான "மீலாதுன் நபி" திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்
உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த புனிதமான நன்னாளில் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் சுபீட்சமுடனும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன் ஆமீன் என பிரபல தொழில் அதிபரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.சி.எஹியாகான் அவர்களின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment