M.I.இர்ஷாத்-
பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீரென உயிரிழந்துள்ளார்.
பேலியகொடவில் இன்று பகல் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் பொலிஸ் நிலையம் திரும்பியபோது திடீரென நோய்வாய்ப் பட்டுள்ளார்.
தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
0 comments :
Post a Comment