திவுலப்பிட்டிய பெண்ணின் கணவர் ஓட்டோ சாரதி; நண்பி மாயம்?


Jf.காமிலா பேகம்-

ம்பஹா, திவுலப்பிட்டிய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுடைய பெண்ணின் கணவர் முச்சக்கர வண்டி சாரதி என்பதால் மிகவும் அவதானம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி
எஸ்.யூ.டி குணத்திலக்க இதனை தெரிவித்தார்.

அதேவேளை குறித்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நேரத்தில் இருந்து வெளிநபர்கள் எவரும் அவருடன் நெருங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த இன்னுமொரு பெண் தலைமறைவாக உள்ளார் என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :