செளபாக்ய இல்லம் விசேட வீடமைப்பு வேலைத்திட்ட வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா



முர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் செளபாக்ய இல்லம் விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட 03 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காரைதீவு - 03 மற்றும் 12ம் பிரிவுகளில் பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மோகனகுமார், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் எம்.எம். அச்சு முஹம்மட் , சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பிரிவுக்கான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :