மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை குறித்து விசாரித்து அதன் அறிக்கையினை இரண்டு வாரங்களில் சமர்பிக்குமாறும் சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மினுவங்கொட உட்பட இரண்டாவது கொரோனா பரவல் அலை ஆரம்பாகிய இடம் குறித்த சர்ச்சை மற்றும் அறிகுறிகள் இல்லாமல் தொற்று பரவும் வீதம் அதிகரிப்புக்கு மத்தியில் சட்டமா அதிபரின் இந்த பணிப்புரை வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment