பூஸா முகாமிற்குள் பாய்ந்த இரகசிய பொலிஸார்..

J.f.காமிலா பேகம்-


குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சிலர் பூஸா சிறைச்சாலைக்கு இன்று மாலை விஜயம் செய்துள்ளனர்.

குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவர்களில் ஒருவராகிய பொடி லெஸி என்பவர் அண்மையில் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உட்பட பலரை படுகொலை செய்யப்போவதாக எச்சரித்திருப்பதாக தெரியவந்தது.

இந்நிலையில், குறித்த நபருடன் சிறை வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளிடம் இதுபற்றி விசாரணை செய்வதற்காகவே மேற்படி அதிகாரிகள் விரைந்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :