வீட்டுப் பொருளாதார போசனையை மேம்படுத்த வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை

ஹஸ்பர் ஏ ஹலீம்-

வீட்டுப் பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுவதற்கான தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்
திட்டத்திற்கு அமைய வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் வினியோகிக்கும் நிகழ்வு நேற்று (21) தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை வடக்கு கிராம சேவகர் பிரிவில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது.

அரசின் தேசிய வேலைத் திட்டம் ஊடாக இது நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் போது மரக்கன்றுகள் குறித்த பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதில் தம்பலகாமம் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் சமூர்த்தி வங்கி முகாமையாளர், முள்ளிப்பொத்தானை வடக்கு பிரிவின் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :