புறக்கோட்டை பஸ் நிலையம், கோட்டை ரயில் நிலையம் : பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நடைபெற மாட்டா



புறக்கோட்டை பஸ் நிலையம், கோட்டை ரயில் நிலையம் ஆகியற்றில் இருந்து பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நடைபெற மாட்டாது.

இனால், பொதுமக்கள் அங்கு அனாசியமாக செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கோரிககை விடுத்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்து சேவைகளை நாடி புறக்கோட்டைக்கும், கோட்டைக்கும் செல்வதால் பயனில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :