றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை என்.எம்.சப்னாஸ் இந்தியா பயணம்!


பீ.எம்.றியாத் - சாய்ந்தமருது-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் எம்.ஆர் பௌடேசனின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் பரிந்துரைக்கு அமைவாக முழு புலமைப்பரிசில் முதல் அட்டாளைச்சேனை பிரதேச என் எம்.சப்னாஸ் எனும் மாணவன் இந்தியாவில் RK பல்கலைக்கழகத்தில் முற்றிலும் இலவசமாக கல்விகற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் இவர் மிகமிரைவில் இந்தியாவுக்கு சென்று கல்வியை தொடர்ந்துள்ளார் இவர் சமுக சேவையில் ஆர்வமுள்ள இவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல அமைப்புகளில் உறுப்பினராக காணப்படும் இவர்
விஸ்டம் இளைஞர் கழகத்தின் பொருளாளராகவும் பதவிவாகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :