பெண் ஒருவருக்கு கொரோனா கம்பஹாவில் ஒருபகுதியில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்!

J.f.காமிலா பேகம்-


ம்பஹா திவுலப்பிட்டிய பகுதியில் 39 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் PCR பரிசோதனை செய்ததில் வைரஸ் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி பெண் தொழில் செய்ய இடம் மற்றும் கம்பஹா வைத்தியசாலை ஊழியர்கள் என 40 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மினுவங்கொ பொலிஸ் பிரிவுக்குற்ட்ட கன்ஹின்முள்ள கிராமம சேவைபிரிவு,பெம்முன்ன,ஹொரகஸ்முள்ள,திவுலபிடிய,வெவகெகெதர,ஹபுவலான,ஹென்பிடிகெதர போன்ற இடங்களுக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்ட்டுள்ளது.இக்கிராமங்கள் தனிமைடுத்ததலுக்கு உற்படுத்ததப்பட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ராணுவ தளபதி ஷவேந்திர சல்வா தெரிவுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :