தனிமைப்படுத்தும் முகாமில் பலியான பெண்; காரணம் வெளியானது


J.f.காமிலா பேகம் -

னிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்துச்சென்ற வழியில் மரணமடைந்த 64 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

மேற்படி கல்கந்த முகாமுக்கு நேற்று மாலை அழைத்துச் செல்லப்பட்ட போது யக்கல பிரதேசத்தை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.

இவரது மரணத்திற்கு இருதய நோய் காரணம் என்று இராணுவ தளபதி கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :