சுகாதார அமைச்சு வெளியிட்ட அவசர அறிவிப்பு


 M.I.இர்ஷாத்-

மீன் விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு இடையே கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில், நன்கு சமைத்த மீன் ஊடக கொரோனா தொற்று பரவாது, இருப்பினும் மீனை தொட்ட கையினால் முகத்தை தொடுவதையும் தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் உள்ள மீன் விற்பனை நிலையங்களை மூடுவது குறித்து இன்று பெரும்பாலும் தீர்மானம் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :