பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கிக் கொண்டிருந்த பிரன்டிக்ஸ் இன்று முதல் கொரோனா தனிமைப்படுத்தும் நிலையமானது!

MI.இர்ஷாத்-


பின்னவல பகுதியில் உள்ள பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை இன்று முதல் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

பிரண்டிக்ஸ் நிறுவன ஊழியர்கக் பெரும்பாலானோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் தனிமைப்படுத்தி தொற்று நீக்கல் செய்வதற்கான ஏற்பாடாக பிரண்டிக்ஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :