கொழும்பு மாநகர சபையில் பரிசோதனை-கொரோனா சந்தேகம்?



J.f.காமிலா
கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த தகவலை மாநகர சபை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் பெண் ஊழியர் ஒருவரது தாயார், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது.
இந்த அச்சம் காரணமாகவே மேற்படி ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :