தனிமைப்படுத்தல் பகுதிகளில் பஸ் வண்டிகளை நிறுத்துதல், இறக்குதல், ஏற்றுதல் தடை

ஐ. ஏ. காதிர் கான்-


ற்போது திவுலப்பிட்டி, மினுவாங்கொடை, வெயாங்கொடை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்கள் ஊடாகச் செல்லும் பஸ் வண்டிகள், அப்பிரதேசங்களில் பஸ் வண்டிகளை நிறுத்துதல், பயணிகளை இறக்குதல் மற்றும் ஏற்றுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஆயினும், குறித்த பிரதேசங்கள் ஊடாக தூர சேவை பஸ் வண்டிகள் பயணிக்க முடியும் என, பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :