தொற்றுக்குள்ளான இவர்கள் உங்கள் பிரதேசமா? பாதுகாப்பாக வீடுகளில் இருந்து கொள்ளுங்கள்!

J.f.காமிலா பேகம்-


நேற்றய தினம் (24) தொற்றுக்குள்ளளானவர்கள் 368 பேர்.
அதில் பேலிகொட மீன்சந்தையுடன் சம்பந்தப்பட்டவர்கள் 232 பேர். அவர்களின் வசிப்பிட பிரதேச விபரங்கள்;

குணசிங்ஹபுரம் 77,

 கொட்டாஞ்சேனை 20,பம்பலப்பிட்டி 08,
ஹோக்கந்தர 05, கொலன்னாவை 10,05, பேலியகொடை 16, சிலாபம் 08,
கொழும்பு கோட்டை12, கடவத்தை10, வத்தளை 09,தெமட்டகொடை 08, கினிகத்தேனை 02, புலத்சிங்ஹல 02, மாளிகாவத்தை 06, முல்லேரியா 05, கொள்ளுபிட்டி 04, பங்கதெனிய 02, ஊருகொடவத்தை 05, ராகமை 03, புஸ்ஸெல்ல 01, வாழைத்தோட்டம் 08, மட்டக்குளி 06, 

மீன்துறைமுகத்துக்கு அண்டிய வசிப்பிடம் 24 பேர்

ராகமை 05, வத்தளை05, கொழும்பு01, புலத்கொஹுபிட்டி 01,
தம்புத்தேகமை 01, புஸ்ஸல்லாவை01, மாதம்பை 01, திருகோணமலை 05, எவரிவத்தை 01, உடுகம 01, புளூமென்டால் 01.

கொழுப்பு 29

மோதரை 06, பொரளை 03, கிரேன்பாஸ் 2, கிருலப்பனை 02, மருதானை02, நாரஹென்பிட்டி 01, மிரிஹானை 01, கொழும்புகோட்டை 01, கொட்டஞ்சேனை 02, மட்டக்குளி 03
புளுமென்டால் 02


கம்பஹா 28

கணேமுல்லை 08, பேலியகொடை 06, தெமட்டகொடை 02, கடுவலை 02
ரப்பெல்ல 01, உடுகம்பொல 01, தொம்பெ 01, பூகொட02,
நிட்டம்புவ 01, யக்கல 01, பெலவல்ல 01, சீதுவை 02.

களுத்துறை08 :

மத்துகமை 02, புலத்சிங்கள 01, அகலவத்தை 03, பாலிந்தநுவர 02

குருணாகல் 08 :

குளியாபிட்டிய 03, දதும்மமலசூரிய02, தம்பதெனிய 01, கிரியுள்ள 02

மாத்தறை 02

அத்துடன் அம்பாரை , மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டங்களில் இருந்தும் பேலியகொட மீன்சந்தைக்கு மீன்களை ஏற்றிச்சென்று திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதனால் சில இடங்களில் நடமாட்டம் முற்றாக தடைப்பட்டிருந்தாலும் பொதுமக்கள்  வெளிப்பயனங்கள் அனைத்தையும் இரத்துச் செய்து விட்டு வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வருமுன் காப்போம் என்ற கோட்பாட்டுடன் அனைவரும் பாதுகாப்பான சுகாதார நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிசார் மற்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :