கம்பஹாவில் ஊரடங்கு அமுலாகும் இடங்கள்



M.I.இர்ஷாத்-
ம்பஹா மாவட்டத்தில் 15 பிரதேசங்களில் இன்று மாலை 06 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இதன்படி கம்பஹா, யக்கல, வெலிவேரிய, கனேமுல்ல, மீரிகம, கிரிந்திவெல, தொம்ப்பே, மல்வத்துஹிரிபிட்டிய, கல்லேவல, பூகொட, நிட்டம்புவ வீரகுல ஆகிய பிரதேசங்களில் இன்று மாலை 6 மணி தொடக்கம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மினுவங்கொட, திவுலப்பிட்டிய, வெயங்கொட ஆகிய பகுதிகளில் ஏற்கனவே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :