கல்முனை மாநகர சபை உறுப்பினர் சுஹைலின் கணவர் மறைவு; முதல்வர் அனுதாபம்

அஸ்லம் எஸ்.மௌலானா-

ல்முனை மாநகர சபை உறுப்பினர் சுஹைல் அஸீஸ் அவர்களின் அன்புக் கணவர் அப்துல் அஸீஸ் இன்று காலமானார்.

அவரது மறைவு குறித்து கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

அன்னாருக்கு உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரது ஜனாஸா இன்று மாலை சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :