மூடப்பட்ட கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.


M.I.இர்ஷாத்-

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று மூடப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலையம் இயங்கிவரும் கட்டிடத் தொகுதியிலுள்ள மேல் மாகாண விசேட விசாரணைப் பிரிவு அதிகாரியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கட்டிடம் தொற்றுநீக்கலுக்காக மூடப்பட்டது.

மேலும் அங்கு பணிபுரிந்துவந்த 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸ் நிலையம் மீண்டும் இன்று காலை திறக்கப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :