நில நடுக்கத்தின் இடிபாடுகளில் அதிகமான மக்கள் சிக்குண்டுள்ளதாக தேடுதல் பணி தொடர்வதுடன் இதுவரை 19 பேர் மரணமாகியுள்ளதுடன் 720 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த அனர்த்தம் காரணமாக 2000க்கு மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் குறித்த பகுதி குடியிருப்புக்களில் மக்கள் பதற்ற நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment