கொரோனா பரவல் தொடர்பில் சுகாதாரத் துறையின் முக்கிய அறிக்கை!

கொ
ரோனா வைரஸ் பரவும் நிலை தொடர்பாக சுகாதாரத் துறையின் முக்கிய அறிக்கை அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

இதனால் அடுத்தவாரம் இலங்கைக்கு மிகவும் தீர்க்கமான தருணமாக அமையப்போகிறது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய சில வேளை, நாடு முழுதும் சுற்றுலா தடை விதிக்கப்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

அதேபோல மேலும் பல முக்கிய தீர்மானங்களை அரசாங்கம் எதிர்வரும் வாரம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :