வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் வீதியில் விழுந்து மரணம்-காத்தான்குடியில் சம்பவம்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்-

பாலமுனையில் வசிக்கும் CTB முன்னாள் ஊழியர் முகம்மட் பாறூக் (வயது 62) இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கர்பலாவிலிருந்து பாலமுனையிலுள்ள அவரது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கர்பலா வீதியில் வைத்து விழுந்து மரணமடைந்துள்ளார்.

இவரது ஜனாசா காத்தான்குடி பொலிசாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் இன்று பிற்பகள் உறவினர்களிடம் ஜனாசா கையளிக்கப்பட்டு இன்று மாலை பாலமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த நபர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :