தப்பியோடிய கொரோனா நபர் கொழும்பு கோட்டையில் கைது



M.I.இர்ஷாத்-

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பியோடிய நபர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று இரவு ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றிருந்தார்.

இந்நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் மக்களின் உதவியை நாடினார்கள்.

இதற்கமைய கொழும்பு கோட்டையில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சேர்க்கப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :