ஒரு இலட்சம் தொழில் வாய்பின் கீழ் நியமனக் கடிதங்கள் கையளிப்பு


பாறுக் ஷிஹான்-

னாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்
பிரகடனத்துக்கமைவாக வறுமையில்லாத இலங்கையை உருவாக்குதல்' எனும் பிரதானகுறிக்கோளின் அடிப்படையில், ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும்விசேடவேலைத்திட்டத்தின்கீழ்அம்பாரைமாவட்டத்தின்நற்பிட்டிமுனைபிரதேசத்தில் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நற்பிட்டிமுனை மக்கள் இணைப்பகாரியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக்குறைந்த கல்வித்
தகைமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தொழிலினை பெற்றுக் கொடுத்துஅக்குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின்சிந்தனைக்கமைவாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் றபீக் இராஜாங்க அமைச்சர்விமலவீர திஸாநாயக்காவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இந்நியமனங்கள்வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்
ஏ.எல்.முஹம்மட் றபீக் ஓய்வு பெற்ற உதவி அதிபர் எம்.எச்.ஜலாலுதீன்
உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான
நியமனக் கடிதங்களை கையளித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :