துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி!

து
ருக்கியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துருக்கியில் கடல் பகுதியில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி ஏற்பட்டது. துருக்கியின் பல பகுதியில் 20க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. 

போர்னோவா,பைராக்சி ஆகிய நகரங்களிலும் ஏராளமான கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ள கட்டட இடிபாடுகளுக்குள் அதிகமானோர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :