சர்வதேச சிறுவர் தினக்கொண்டாட்டம்.


காரைதீவு நிருபர்-

ர்வதேச சிறுவர்தினத்தையொட்டி காரைதீவு விபுலாநந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் வருடாந்த கடற்கரை விளையாட்டுவிழா நடைபெற்றது.

ஆசிரியைகளான ஜெயநிலாந்தினி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா முன்பள்ளிஅலுவலர் எம்.ஜெஸ்மின் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் சிறுவர்கள் மகிழ்சியுடன் விளையாட்டிலீடுபட்டார்கள். சுகல மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறூவர்கள் விளையாட்டிலீடுபட்ட அதேவேளை வினோதஉடைப்போட்டியிலும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :