இலங்கையில் நேற்று மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கொரோனா பரவல் 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13277 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment