திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் 195 புள்ளிகளை பெற்று சாதானை


எப்.முபாரக் -

ரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற கஜேந்திரன் கார்த்திகேயன் 195 புள்ளிகளை பெற்று கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார்.

இதேவேளை 56 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.

இத்துடன் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

அதேநேரம் சென்ற வருடம் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் 197 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :