19 தொற்றிலிருந்து விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு

பாறுக் ஷிஹான்-

லங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை இடம்பெற்றுவருகின்றது.

அந்த வகையில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகத்தினால் வரலாற்று சிறப்பு மிக்க காரைதீவு அருள்மிகு ஸ்ரீ காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேஷட ஹோமம் விசேட வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை காலை 05.11.2020 சுகாதார வழிமுறைகளை பேணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே .ஜெகதீஸ்வரன் ,கரைதீவு பிரதேச சபை தவிசாளார் சீ .ஜெயசிறில் ,கரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களும்,மற்றும் இதில் ஆலய தர்மா கர்தாகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் இதன் போது கலந்து கொண்டனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :