லேடிரிஜ்வே மருத்துவமனையில் 32 பேருக்கு கொரோனா






MI.இர்ஷாத்-

கொழும்பு பொறளையில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி.வீரசூரிய வெளியிட்டுள்ளார்.

இந்த 32 கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் பிள்ளைகளின் பெற்றோர் என்பதுடன் 20 பேர் குழந்தைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் வைத்தியசாலையின் பணிப்பாளரான ஜி.வீரசூரியவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






ReplyForward





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :