கொழும்பு பொறளையில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி.வீரசூரிய வெளியிட்டுள்ளார்.
இந்த 32 கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் பிள்ளைகளின் பெற்றோர் என்பதுடன் 20 பேர் குழந்தைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் வைத்தியசாலையின் பணிப்பாளரான ஜி.வீரசூரியவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ReplyForward
0 comments :
Post a Comment