நேற்று மட்டும் 392 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்!


எம்.ஏ.எஷீனத்-
கொரோனா வைரஸ் தொற்று இன்று அதிகாலை (15)
இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள் 392 பேர் இவருகளுடன் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் முழு எண்ணிக்கை 16,583 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய (14) தொற்றாளர்கள்
பேலியகொடை/ மீன்பிடி துறைமுக தொடர்பாளர்களில் ஈடுபட்டோர் 389 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 03 பேர் (ஐக்கிய அமீரகத்தில் இருந்து 2, இந்தியாவில் இருந்து ஒருவர்) அடங்கலாகவே இன்றைய 392 பேர் தொற்றாளார்களாக கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :