குருணாகல் மாநகரசபை உறுப்பினர்கள் 8 பேருக்கு கொரோனா



J.f.காமிலா பேகம்-
குருணாகல் மாநகரசபை உறுப்பினர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குருணாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை குறித்த அனைவரும் சென்றுவந்த இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குருணாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ விதாரண தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றாளர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஏனைய மக்கள் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :