கொழும்பு மாநகர சபையில் 83 பேருக்கு கொரோனா

M.I.இர்ஷாத்-

கொ
ழும்பு மாநகர சபையின் உள்ள 83 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் தினுக்கா குருகேயை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் எந்த கொரோனா கொத்தனியுடன் தொடர்பு பட்டவர்கள் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :