கொழும்பு மாநகர சபையின் உள்ள 83 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் தினுக்கா குருகேயை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் எந்த கொரோனா கொத்தனியுடன் தொடர்பு பட்டவர்கள் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment