போலியான தகவலைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிய கொரோனா நோயாளியை தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இவர் கொரோனா பரிசோதனை செய்தபோது தவறான முகவரியை வழங்கிச் சென்றுள்ளார்.
அவரது பரிசோதனை அறிக்கையில் அவருக்கு தொற்று உறுதியானது.
இந்நிலையில் அவரை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment