கொழும்பில் போலி முகவரியை கொடுத்து கொரோனா நோயாளி தலைமறைவு

M.I.இர்ஷாத்-

போலியான தகவலைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிய கொரோனா நோயாளியை தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இவர் கொரோனா பரிசோதனை செய்தபோது தவறான முகவரியை வழங்கிச் சென்றுள்ளார்.

அவரது பரிசோதனை அறிக்கையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இந்நிலையில் அவரை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :