இன்று ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் கொழும்பு நகரின் காட்சிகள் சில..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

ன்று ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் கொழும்பு நகரின் சில பிரதேசங்கள் இவ்வாறு காட்சியளித்தன. அத்தியாவசிய சேவைகள் வழங்கும் வர்த்தகர்களின் வாகனங்களின் நடமாட்டங்கள் காணப்பட்டதுடன் மல்வத்த வீதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் வர்த்தகத் தொகுதி மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட போதான படங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :