மொனராகலை சிறையில் மோதல் -ஒருவர் பலி அதிரடிப்படை குவிப்பு

M.I.இர்ஷாத்-

மொனராகலை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த மோதல் சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற இந்த மோதலைத் தடுப்பதற்கு அதிகாரிகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

பெரும் பதற்றத்திற்கு மத்தியில் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலையின் முழு கட்டுப்பாட்டையும் கொண்டுவந்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :