நிதி அமைச்சராகிறார் பெஷில் ராஜபக்‌ஷ!

J.f.காமிலா பேகம்-

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்வார் என்ற செய்தி வெளியாகிருந்த நிலையில் இன்று பெஷில் பாராளுமன்றம் செல்லமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மாறாக அவர் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்க முன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, பின் நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் நாடாளுமன்றம் செல்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேசியப்பட்டியல் எம்.பி ஜெயந்த கெட்டகொட பதவியை இராஜினாமா செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :