குண்டுதாரி சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா- வெலிக்கந்தை மருத்துவமனையில் அனுமதி

MI.இர்ஷாத்-

யிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஸிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வெளிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 வயதுடைய பாத்திமா ஹாதியாவுக்கும் நேற்று பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் மிகுந்த பாதுகாப்புடன் பொலன்னறுவை வெலிகந்த கோவிட்-19 விசேட சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :