உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஸிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வெளிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 வயதுடைய பாத்திமா ஹாதியாவுக்கும் நேற்று பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் மிகுந்த பாதுகாப்புடன் பொலன்னறுவை வெலிகந்த கோவிட்-19 விசேட சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment