கொழும்பு பொறளை மூடப்படலாம்?


J.f.காமிலா பேகம்-

கொழும்பு – பொறளையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் பெரும்பாலும் இன்று சனிக்கிழமை அப்பிரதேசத்தில் ஒருபகுதி தற்காலிகமாக மூடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பொறளையில் கொரோனா நோயாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பொறளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






ReplyForward











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :