கொழும்பு – பொறளையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் பெரும்பாலும் இன்று சனிக்கிழமை அப்பிரதேசத்தில் ஒருபகுதி தற்காலிகமாக மூடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பொறளையில் கொரோனா நோயாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பொறளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ReplyForward
0 comments :
Post a Comment