திருகோணமலையில் மூன்று கிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

எப்.முபாரக்-

திருகோணமலையில் மூன்று கிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரந்திக்க லக்மால் ஜயலத் இன்று(5) உத்தரவிட்டார்.

கூம்புகார் வீதி,பாலையூற்று,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று கிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.








Ok
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :