கர்ப்பிணி பெண்களுக்கான விசேட அறிவித்தல்!

M.I.இர்ஷாத்-

ர்ப்பணி பெண்களுக்கு கீழ்வரும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வைத்தியசாலைக்கு செல்லவும். 

கர்ப்பணி பதிவேட்டை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும்.

1.காய்ச்சல்,
2.இருமல் – சுவாசிப்பதில் சிரமம்
3.யோசி இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம்
4.கருவின் அசைவு குறைதல்
5.மயக்கம் அல்லது சுயநினைவு இழப்பு
6.வலிப்பு
7.கடுமையான வயிற்று வலி
8.உடல் வீக்கம்
9.கடுமையான தலைவலி


போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு செல்ல்வும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :