M.I.இர்ஷாத்-
கர்ப்பணி பெண்களுக்கு கீழ்வரும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வைத்தியசாலைக்கு செல்லவும்.
கர்ப்பணி பதிவேட்டை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும்.
1.காய்ச்சல்,
2.இருமல் – சுவாசிப்பதில் சிரமம்
3.யோசி இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம்
4.கருவின் அசைவு குறைதல்
5.மயக்கம் அல்லது சுயநினைவு இழப்பு
6.வலிப்பு
7.கடுமையான வயிற்று வலி
8.உடல் வீக்கம்
9.கடுமையான தலைவலி
1.காய்ச்சல்,
2.இருமல் – சுவாசிப்பதில் சிரமம்
3.யோசி இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம்
4.கருவின் அசைவு குறைதல்
5.மயக்கம் அல்லது சுயநினைவு இழப்பு
6.வலிப்பு
7.கடுமையான வயிற்று வலி
8.உடல் வீக்கம்
9.கடுமையான தலைவலி
போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு செல்ல்வும்.
0 comments :
Post a Comment