நீங்கள் இந்த பஸ்ஸில் சென்றீர்களா? தலைநகரிலிருந்துஹட்டனுக்கு பயணித்த கொரோனா



M.I.இர்ஷாத்-
கொழும்பில் இருந்து ஹட்டன் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியிலும் கொரோனா நோயாளி பயணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கடவத்தை டிப்போவுக்கு சொந்தமான WP NB-8800 என்ற இலக்கத்தை உடைய பஸ் 18ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து முற்பகல் 11.40க்கு ஹட்டன் நோக்கி புறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பஸ்ஸில் சென்ற அனைவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது சுகாதார அதிகாரிகளிடம் தகவல் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :