காரைதீவு நிருபர் சகா-
நாட்டிலேற்பட்டுள்ள கொடிய கொரோனாத் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் புத்தசாசன சமயவிவகார கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் விசேட துஆப்பிரார்த்தனை இடம்பெற்றது.
நேற்றிரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 7.15மணிக்கு இவ்விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது. பள்ளிவாசலில் சுகாதாரநடைமுறைக்கிணங்க ஆக ஜந்துபேர் மாத்திரமே இதில் கலந்துகொண்டனர்.
துஆப் பிரார்த்தனையை அந்-நூர் ஜூம்ஆப்பள்ளிவாசலின் பேஷ்இமாம் ஏ.ஆர்.எம்.சப்ராஸ் மௌலவி நடாத்திவைத்தார்.
பொதுமக்கள் வீடுகளிலிருந்தவண்ணம் இத்தொழுகையைச் செய்தனர்.
3 Attachments
ReplyReply allForward
0 comments :
Post a Comment