மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்ஆப்பள்ளிவாசலில் விசேடதுஆ பிரார்த்தனை!


காரைதீவு நிருபர் சகா-

நாட்டிலேற்பட்டுள்ள கொடிய கொரோனாத் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் புத்தசாசன சமயவிவகார கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் விசேட துஆப்பிரார்த்தனை இடம்பெற்றது.

நேற்றிரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 7.15மணிக்கு இவ்விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது. பள்ளிவாசலில் சுகாதாரநடைமுறைக்கிணங்க ஆக ஜந்துபேர் மாத்திரமே இதில் கலந்துகொண்டனர்.

துஆப் பிரார்த்தனையை அந்-நூர் ஜூம்ஆப்பள்ளிவாசலின் பேஷ்இமாம் ஏ.ஆர்.எம்.சப்ராஸ் மௌலவி நடாத்திவைத்தார்.

பொதுமக்கள் வீடுகளிலிருந்தவண்ணம் இத்தொழுகையைச் செய்தனர்.








3 Attachments











ReplyReply allForward





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :