இலங்கையில் கொரோனா முஸ்லீம் ஜனாஸாக்கள் எரிப்பதனை கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

அஸ்ரப் ஏ சமட்-

லங்கையில் கொவிட் 19 வைரஸினால் இறக்கப்படும் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பதனையும் உலக சுகாதார வழிகாட்டல்களையும் மீறுவதனையும் கண்டித்து இன்று (6.11.2020) இந்தியா தமிழ் நாடு சென்னையில் உள்ள இலங்கை துாதுதரகத்திற்கு முன்பாக எதிா்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தலைவா் தமுமுக பேராசிரியா் எம்.எச் ஜவாஹிருல்லா மற்றும் உறுப்பிணா் குணங்குடி ஆர்.எம். அனிபா ஏற்பாடு செய்து பல அரசியல் கட்சிகளது தலைவா்களும் குரல் கொடுத்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்பட்டு மகஜரையும் கையளித்துள்ளதாக குணங்குடி அனிபா அறிவித்துள்ளாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :