அஸ்ரப் ஏ சமட்-
இலங்கையில் கொவிட் 19 வைரஸினால் இறக்கப்படும் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பதனையும் உலக சுகாதார வழிகாட்டல்களையும் மீறுவதனையும் கண்டித்து இன்று (6.11.2020) இந்தியா தமிழ் நாடு சென்னையில் உள்ள இலங்கை துாதுதரகத்திற்கு முன்பாக எதிா்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தலைவா் தமுமுக பேராசிரியா் எம்.எச் ஜவாஹிருல்லா மற்றும் உறுப்பிணா் குணங்குடி ஆர்.எம். அனிபா ஏற்பாடு செய்து பல அரசியல் கட்சிகளது தலைவா்களும் குரல் கொடுத்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்பட்டு மகஜரையும் கையளித்துள்ளதாக குணங்குடி அனிபா அறிவித்துள்ளாா்.
இலங்கையில் கொவிட் 19 வைரஸினால் இறக்கப்படும் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பதனையும் உலக சுகாதார வழிகாட்டல்களையும் மீறுவதனையும் கண்டித்து இன்று (6.11.2020) இந்தியா தமிழ் நாடு சென்னையில் உள்ள இலங்கை துாதுதரகத்திற்கு முன்பாக எதிா்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தலைவா் தமுமுக பேராசிரியா் எம்.எச் ஜவாஹிருல்லா மற்றும் உறுப்பிணா் குணங்குடி ஆர்.எம். அனிபா ஏற்பாடு செய்து பல அரசியல் கட்சிகளது தலைவா்களும் குரல் கொடுத்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்பட்டு மகஜரையும் கையளித்துள்ளதாக குணங்குடி அனிபா அறிவித்துள்ளாா்.
0 comments :
Post a Comment